மாணவர்கள் எந்த சூழ்நிலைக்கும் தயாராக வேண்டும் – டொரன்டோ பள்ளி வாரியம் அறிவிப்பு
Covid-19 வழக்குகள் படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் கவலைக்குரிய மாறுபாடான வீரியம் மிக்க ஓமிக்ரோன் மக்களிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிகளில் மாணவர்களிடையே...