பொது சுகாதார அமைப்பு எச்சரிக்கை
கனடாவில் உள்ள அனைத்து மாகாணங்களிலும் covid-19 தடுப்பூசி மருந்துகள் முதல் மற்றும் இரண்டாம் தவணைகளாக செலுத்தப்பட்டு வருகின்றன. தடுப்பூசி மருந்துகளின் ஓவர் டோஸ் காரணமாக சுமார் 200க்கும் மேற்பட்ட சந்தேகத்திற்குரிய (Opipoid) தொடர்பான அழைப்புகளுக்கு மருத்துவர்கள் பதிலளித்தனர். இதனையடுத்து டொரன்டோ பொது சுகாதாரம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் இறுதியிலிருந்து ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதிக்கு இடையில் சுமார் 172 (opipoid) அழைப்புகளுக்கு மருத்துவர்கள் பதில் அளித்ததாக டொரண்டோவில் பொது சுகாதார அமைப்பு தெரிவித்தது. ஜூலை 30ஆம் தேதி மட்டும் 51 அழைப்புகள் வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான தகவல்கள் வெளியிடப்படாத நிலையில், தடுப்பூசி மருந்துகள் விநியோகத்தில் கட்டுப்பாடற்று இருந்தாலும் பொருட்களுக்கு வரம்பு இருப்பதாக கூறப்படுகிறது. டொரண்டோவின் தடுப்பூசி மருந்துகள் சோதனை சேவை கடந்த சில மாதங்களில் கட்டுப்பாடற்ற தடுப்பூசி மருந்துகள் விநியோகத்தில் இருந்து அதிக சக்தி வாய்ந்துள்ள மருந்துகளை கண்டறிந்துள்ளது
டொரன்டோ பொது சுகாதார அமைப்பு (opipoid) ஒப்பீபாய்டுகள் மற்றும் எடிசோலம் போன்றவற்றை எச்சரிக்கையில் தெரிவித்துள்ளது. சென்ற வாரம் டொரன்டோ காவல்துறையினர் 53 பிரிவுகளில் அழைப்புகள் அதிகப்படியாக வந்துள்ளதாகவும் ,4 இறப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஜூன் மாதத்தில் துணை மருத்துவர்கள் 448 அதிகாயன் அபாயகரமான அழைப்புகள் வந்ததாகவும் அவற்றில் 24 அபாயகரமான அழைப்புகளுக்கு மருத்துவர்கள் பதில் அளித்ததாகவும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும் பொழுது இந்த வருடம் சற்று அதிகரித்துள்ளது என்று கூறுகிறது