கனடாவில் கொரோனா பரவல் எதிரொலி! நாடு முழுவதிலும் நடைமுறைக்கு வரும் புது நுட்பம்.? வெளியான பிரதமரின் அறிவிப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கண்காணிப்பதை இலக்காக கொண்ட, நோய் தொடர்பரிதல் கண்காணிப்பு செயலி அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இதனை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இந்தச் செயலியை பொதுமக்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாது, இந்த செயலியை பயன்படுத்தும் பொதுமக்களின் இரகசியத் தகவல்கள் பாதுகாக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் சமீபத்திய தொடர்புகளை விரைவாகக் கண்டுபிடிக்க இச்செயலி … Continue reading கனடாவில் கொரோனா பரவல் எதிரொலி! நாடு முழுவதிலும் நடைமுறைக்கு வரும் புது நுட்பம்.? வெளியான பிரதமரின் அறிவிப்பு!