ஆப்கானிய அகதிகளுக்கு உதவும் கனடா – தாலிபான்களின் நடவடிக்கைகள்
ஆப்கானிஸ்தானில் மக்கள் மீது வன்முறைத் தாக்குதல்களை ஏற்படுத்தி தாலிபன்கள் அதிகாரத்தை கைப்பற்றினர்.தாலிபான்களின் அடக்குமுறை விதிகள் மற்றும் பயங்கரவாத ஆட்சிக்கு மறுப்பு தெரிவிக்கும் மக்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானை விட்டு உலகின் பல்வேறு நாடுகளுக்கும் அகதிகளாக பிறந்தனர். ஆகஸ்ட் மாத இறுதியில் அமெரிக்காவின் துருப்புகள் முழுவதுமாக வெளியேற்றப்பட்ட பின்பு ஆப்கானிஸ்தானிலிருந்து பிற நாடுகளுக்குச் செல்ல விரும்பும் மக்கள் அங்கிருந்து வெளியேற இயலாமல் தவித்து வருகின்றனர். ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற விரும்பும் அகதிகள் பலரும் பிறரது … Continue reading ஆப்கானிய அகதிகளுக்கு உதவும் கனடா – தாலிபான்களின் நடவடிக்கைகள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed