தடுப்பூசி போடாத ஊழியர்கள் ஊதியமில்லா விடுப்பில் வைக்கப்படுவார்கள் – ஒண்டாரியோ மாகாணம்
ஒன்டாரியோ மாகாணத்தில் சுகாதார பணியாளர்கள் covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்....