டொராண்டோ காவல்துறையினர் மாகாணத்தின் அவசர கால கட்டுப்பாட்டு விதிகளின் 220 அதிகாரங்கள் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
டொராண்டோ பகுதியின் முதன்மை காவல் அதிகாரி ஜேம்ஸ் ரேமர் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
221 புதிய அதிகாரங்களும் வெள்ளிக்கிழமை பிற்பகல் மற்றும் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆகிய இரண்டு கிழமைகளுக்கு இடையே காவல்துறையினரால் போடப்பட்டது ஆகும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த கட்டுப்பாட்டு விதிகள் ஆனது சில வாரங்களுக்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் இந்த அதிகாரம் காவல்துறையினர் சிறப்பாக கடைபிடித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஒன்டாரியோ மாகாணத்தில் வீட்டிலேயே தங்கி இருக்கும் நிலையானது ஏப்ரல் 8 முதல் மே 19 வரை மிகவும் உறுதியாக அனைத்து மக்களாலும் கடைபிடிக்கப்பட்டு வரும் என்று தெரிவித்துள்ளனர்.
வீட்டிலேயே தங்கி இருக்கும் நிலை கட்டுப்பாட்டு விதி முறையின் மூலம் மக்கள் பலரையும் அச்சுறுத்தி வரும் Covid-19 மூன்றாவது அலையாக வைரஸ் தொற்று பரவலை கூடுமான வரையில் தவிர்க்க இயலும் என்று கருதப்படுகிறது.
மேலும் டொரன்டோ காவல்துறையினர் 16 காவல் படைகளை மாகாணம் முழுவதும் Covid-19 கட்டுப்பாடுகளை சீரமைத்து அத்துமீறல் இன்றி வழி நடத்துவதற்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் நியமித்துள்ளது.
மேலும் உள்ளக அரங்கங்களில் கட்டுப்பாட்டு விதிகளை மீறி சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணியாமல் அத்துமீறும் நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவு அளித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.