கனடாவில் மக்கள் மனதில் குழப்பங்களை விதைக்கும் NACI – மக்கள் அனைவரும் முதல் கட்ட தடுப்பூசி பெற அறிவுறுத்தல்!

கனடாவின் NACI அமைப்பு ஆனது கனடிய மக்கள் சில வாரங்களாக covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக முதல்கட்ட தடுப்பு ஊசி மருந்தினை செலுத்தி வருகின்றனர் என்பதற்கு முரண்படுகிறது.

NACI திங்கட்கிழமை அன்று பைசர் பயோ டெக் மற்றும் மாடர்னா ஆகிய தடுப்பூசி மருந்துகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

கனடியர்கள் இந்த இரண்டு தடுப்பூசி மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை பெற்றுக்கொள்வதற்கு மிகுந்த ஆபத்தான நிலையில் பொறுமையாக காத்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

ஜான்சன் அண்ட் ஜான்சன் மற்றும் அஸ்ட்ரா ஜனகா இரண்டு தடுப்பு மருந்துகளும் அரிதான நிலையில் ரத்தம் உறைதல் உடன் தொடர்பு கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது.

NACI குழுவின் துணைத் தலைவர் மற்றும் மருத்துவர் செல்லி டிட்ஸ் மாகாணத்திலேயே வீட்டிலிருந்து தங்கி வேலை புரியும் கனடியர்கள் இந்த இரண்டு தடுப்பூசி மருந்துகளுக்கும் பொறுமையாக காத்திருக்க இயலும் என்று தெரிவித்துள்ளார்.

இருப்பினும் covid-19 காட்டுத்தீயாக கனடா முழுவதும் பரவி வருவதால் ஆபத்தான சூழலை தேர்ந்தெடுக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார்.

மேலும் NACI குழுவின் திடீர் அறிவிப்பிற்கு மருத்துவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த அறிவுரை ஆனது மக்கள் மனதில் குழப்பங்களை விதைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளனர்.

மக்கள் அனைவரும் முதல் கட்ட தடுப்பூசி மருந்துகளை தவறாது செலுத்திக் கொள்ள வேண்டுமென்று அறிவித்துள்ளது.

சில வரங்கள் பின்னர் இரண்டாம் கட்ட தடுப்பூசி மருந்தினை தவறாது பெற்றுக்கொண்டு பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவித்துள்ளது.