Face mask: பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை அதிதீவிரமாக கட்டாயமாக்கும் கனடா மாகாணம்.?

face mask
face mask

டொராண்டோவில் கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக,  பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகின்றன ஜூலை 7ஆம் தேதி முதல், இந்த துணைச் சட்டம் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தும் கனடா மாகாணம் எது தெரியுமா? முடிவான தீர்மானம்!

இலையதிர் காலத்தில் கூட்டப்படும், முதல் நகர சபைக் கூட்டம் வரை இது நடைமுறையில் இருக்கும். இது தற்போது அக்டோபர்  1 ஆம் தேதி வரை கட்டாயம் அணியச்செய்ய வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும், முகக்கவசம் அணிய முடியாத அளவுக்கு உடல் நல சிக்கல் கொண்டவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/

Twitter : https://twitter.com/canadatms